/* */

திருவள்ளூர் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Tiruvallur News -திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே   நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X
திருவள்ளூர் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் திறந்து வைத்தார்.

Tiruvallur News -திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாராஜிபேட்டை, நொச்சிலி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது .இந் நிகழ்ச்சிகளில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று திறந்துவைத்தார்.

விவசாயிகள் சாகுபடி செய்த நெல் அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறும் வகையில் தமிழக அரசு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வருவதாகவும், விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டி ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டங்கள் செயல்ப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா, ஒன்றிய குழு துணைத் தலைவர் பொன்.சு.பாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் நதியா நாகராஜ், முத்து ரெட்டி, ஒன்றிய திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, கோபி, குருநாதன், அச்சுதன், ஊராட்சி மன்றத் தலைவர் நேதாஜி, விவசாய சங்க தலைவர் வேணுகோபால்ராஜ், சஞ்சிவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 14 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!