/* */

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

Ration Shop In Tamil - திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
X

Ration Shop In Tamil - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து ஆந்திராவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் பெரியபாளையம் போலீஸ் குடியிருப்பு அருகே தோட்டக்கார் தெருவில் உள்ள வீட்டின் அருகே முட்புதரில் கேட்பாரற்ற நிலையில் சாக்கு பைகளில் கட்டி குவியலாக கிடந்த 20 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை சோதனை செய்தபோது அதில் 2000 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:50 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?