/* */

நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி ஆய்வு

நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் 2ம் நாள். மாநகரின் முக்கிய பகுதிகளில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி ஆய்வு
X

நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி ஆய்வு

நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் 2ம் நாள். மாநகரின் முக்கிய பகுதிகளில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே தேவை இன்றி பொதுமக்கள் யாரும் வெளியே வருவதற்கு அனுமதி இல்லை.நெல்லை மாநகரில் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நின்று சாலையில் வரும் வாகனங்களின் ஆவணங்களைஆய்வு செய்து அனுப்பி வருகின்றனர். . நெல்லை மாநகராட்சி அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் அந்தந்த வார்டு தெருக்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க மாநகர காவல்துறை நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு ரெயில் தச்சநல்லூர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர் . இந்த சோதனையை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் மற்றும் துணை ஆணையர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர்

Updated On: 25 May 2021 5:26 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  3. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  4. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  5. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  7. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  9. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  10. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!