/* */

தீக்குளிக்க முயன்ற 10 பேர் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற 10 பேர் மீது வழக்கு
X

திருநெல்வேலி தச்சநல்லூரில் தீக்குளிக்க முயன்ற 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானூர் பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தச்சநல்லூரைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவரை மானூர் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கண்ணபிரானின் மனைவி பேச்சியம்மாள் மற்றும் கண்ணபிரானின் ஆதரவாளர்கள் தச்சநல்லூர் காவல் நிலைய பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

கண்ணபிரான் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தீக்குளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் மற்றும் கண்ணபிரானின் ஆதரவாளர்களான தீபக், பாஸ்கர், அபினேஷ், கொம்பையா, வேல்முருகன் உள்பட 10 பேர் மீது தச்சநல்லூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 8 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...