/* */

தூத்துக்குடியில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல்
X

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அன்மைகாலமாக பாதாளச்சாக்கடை மூடிகள் தொடர்ந்து திருட்டு போகும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கு மண்டல துணை ஆணையர் சேகர் தலைமையில், இணை ஆணையர் சந்திரமோகன் முன்னிலையில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மாநகர பகுதிகளை சார்ந்த 15க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மாநகராட்சி பகுதிகளில் அண்மைகாலமாக பாதாளச்சாக்கடை மூடிகள் தொடர்ந்து திருட்டு போகும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருவதை அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள்.

அவ்வாறு பாதாளச்சாக்கடை மூடிகள் விற்க வரும் நபர்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் அளிக்குமாறு அவர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 13 Oct 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!