/* */

இலங்கைக்கு கடத்த முயன்ற விரளி மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற விரளி மஞ்சள் பறிமுதல்
X

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 டன் விரளி மஞ்சள் மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட தனிப்படையினர் தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனையிட்டனர். அப்போது அந்த குடோனில் சுமார் 12 டன் மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருத்தன. மேலும் சுமார் 12 டன் எடையிலான பீடி இலைகளும் அங்கு வைத்திருத்தனர். இதனையடுத்து சிப்காட் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இந்த பொருட்களை கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிடிபட்ட விரளி மஞ்சள் மற்றும் பீடி இலைகளின் மதிப்பு பல லட்சம் மதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் மஞ்சள் மூடைகளை ஏற்றி வந்த ஒரு லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Jan 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு