/* */

டில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி: திருவாரூரில் பொதுக்கூட்டம், பேரணி

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

டில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி: திருவாரூரில் பொதுக்கூட்டம், பேரணி
X

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் போராடி வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பாராட்டு பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தெற்கு வீதியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை வரை பேரணி வந்தடைந்தது.

இந்த பேரணியை வரவேற்பு குழு தலைவர் சேரன் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் ஐவர் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த அசோக் தாவ்லே பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் திருதுறைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் கெளரவ தலைவர் தியாகபாரி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 30 Dec 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி