Begin typing your search above and press return to search.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.