/* */

திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பணி ஆணையை வழங்கினார்.

HIGHLIGHTS

திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
X

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 52க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வரிசையில் நின்று பங்கேற்றனர். இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று தனியார் நிறுவனத்தின் பணி ஆணையை நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.

இந்த முகாமில் பங்கேற்றவர்களை கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

Updated On: 3 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க