/* */

திருவாரூர் நகரில் உள்ள கனரா வங்கி வாசலுக்கு நாகப்பாம்பு வந்ததால் பரபரப்பு

வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரமேஷ், வெங்கடேஷ் இருவரும் நாகப்பாம்பை காயம் இன்றி லாவகமாக பிடித்தனர்

HIGHLIGHTS

திருவாரூர் நகரில் உள்ள கனரா வங்கி வாசலுக்கு நாகப்பாம்பு வந்ததால் பரபரப்பு
X

வங்கி வாசல் முன்பு பாம்பு வந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்துச் சென்றனர்

திருவாரூர் நகரில், பனகல் சாலையில் கனரா வங்கி இயங்கி வருகிறது. திடிரென வங்கி வாசல் அருகே 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று வந்ததைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரமேஷ், வெங்கடேஷ் இருவரும் நாகப்பாம்பை காயம் இன்றி லாவகமாக பிடித்து பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.வங்கி வாசல் முன்பு பாம்பு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பாம்பை பிடித்தவுடன் நிம்மதியாகச் சென்றனர்.

Updated On: 18 April 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க