/* */

மீண்டும் பழைய நிலையா? ஊரடங்கை மீறியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை!

கொரோனா ஊரடங்கை மீறி வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை போலீசார் அடித்து விரட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

மீண்டும் பழைய நிலையா? ஊரடங்கை மீறியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை!
X
ஊரடங்கை மீறி வாகனத்தில் சுற்றிய இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து விரட்டிய காட்சி.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அத்தியாவசியம் இன்றி வெளியில் வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். ஆனால் அதையும் கேட்காமல் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா முதல் அலையின்தேபாது போலீசார் கையில் எடுத்த வியூகத்தை இப்போதும் கையில் எடுத்துள்ளனர். தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர்.

Updated On: 14 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்