Begin typing your search above and press return to search.
You Searched For "#ஊரடங்கை"
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு
கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் - கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.
அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.
தஞ்சாவூர்
மீண்டும் பழைய நிலையா? ஊரடங்கை மீறியவர்களை அடித்து விரட்டும்
கொரோனா ஊரடங்கை மீறி வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை போலீசார் அடித்து விரட்டி வருகின்றனர்.
பூந்தமல்லி
ஊரடங்கை மீறியவர்களின் பைக், செல்போன் பறிமுதல்: போலீசார் அதிரடி!
பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாளையங்கோட்டை
நெல்லையில் ஊரடங்கை மீறி சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை!
நெல்லையில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையர் நூதன தண்டனை வழங்கினார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மாணவர்கள் களப்பணி!
வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் விதை பந்துகளை தயார் செய்து வருகின்றனர்.