/* */

புதிய அரசு விவசாயத்துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் பதவி ஏற்கும் புதிய அரசு விவசாய துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

HIGHLIGHTS

புதிய அரசு விவசாயத்துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
X

நாளை மறுதினம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு டெல்டா விவசாயிகள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர், இது குறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஜீவக்குமார் கூறுகையில்,

மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என அறிவித்தது போல் இந்தியாவிலேயே முதல் முறையாக அதை தமிழகத்தில் செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும்.

விவசாயிகள் கடந்த காலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி என்பது ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அதை தெளிவுபடுத்தி விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்

இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 5 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...