/* */

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்றக்குடிஅடிகளார் ஆறுதல்

தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குன்றக்குடிஅடிகளார் ஆறுதல்
X

தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நடந்த இடத்தை குன்றக்குடி அடிகளார் பார்வையிட்டார்.

தஞ்சை களிமேடு தேர் தீ விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பத்தாருக்கு இன்று ஆறுதல் கூறிய பொன்னம்பல அடிகளார், விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டவர். உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விபத்து நடைபெற்ற தகவல் தெரிந்ததும் முதல்வர் விரைந்து வந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளர். பாதிக்கப்பட்டோர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிட பிரார்த்தனை செய்வதாகவும், இது போன்ற சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்றார்.

Updated On: 1 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க