Begin typing your search above and press return to search.
ஏழு நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் -தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிப்பு
கொரோனா பாதிக்கப்பட்டு, இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய, தஞ்சை மாநகராட்சி 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய சாந்தி வனத்தில் 3500 ரூபாய் வசூல் செய்வதைப் போல், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள ராஜாகோரி சுடுகாட்டில் உடல்களை தகனம் செய்ய 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆட்சேபனையிருந்தால் ஏழு நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.