Begin typing your search above and press return to search.
சுரண்டை நகர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தென்காசி மாவட்டம், சுரண்டை நகர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் வருமாறு:
HIGHLIGHTS
ஞாயிறு 03/10/2021 காலை 7 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்* நடைபெறும் இடங்கள்:
1.பேரூராட்சி அலுவலகம், சுரண்டை
2.முப்புடாதி அம்மன் கோவில்,சுரண்டை
3.ஜவகர் நடுநிலைப்பள்ளி, சுரண்டை
4.சமுதாய நலக்கூடம், ஆலடிபட்டி
5.இந்து நாடார் திருமண மண்டபம். கீழச்சுரண்டை