/* */

தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

Goondas Act Punishment -கமல் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாக 2017 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

Goondas Act Punishment - தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசி TNHB காலனியைச் சேர்ந்த துரையரசு என்பவரின் மகன் கமல் (27) என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் படி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கமல் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாக 2017 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் 2வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 7:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி