/* */

விவேக் மறைவிற்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி

விவேக் மறைவிற்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி
X

திரைப்பட நடிகர் விவேக் மறைவிற்கு விவசாய சங்கம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் விவசாய சங்கமும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். ஆலடிப்பட்டி குளத்தின் கரையில் விவேக்கின் 59 வயதினை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந் நிகழ்ச்சியினை தென்காசி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பழனி நாடார் மரங்களை நட்டு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்கத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு