/* */

தென்காசி: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை இயங்கும் நேரம் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரத்தை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தென்காசி: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை இயங்கும் நேரம் அறிவிப்பு
X

மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ்

தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ளார். இது குறித்து, செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

2021-ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, 01.11.2021, 02.11.2021, மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில், தென்காசி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில், காலை 08.00 மணி முதல், இரவு 7.00 மணி வரை குடும்பஅட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படும்.

தீபாவளிக்கு முன்னதாக பொருட்கள் வாங்காதவர்கள், வழங்கம் போல பண்டிகைக் காலம் முடிந்து, 08.11.2021 திங்கட்கிழமை முதல் அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 27 Oct 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி