/* */

பொங்கல் பரிசுத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000 வழங்கக்கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொங்கல் பரிசுத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம்
X

பொங்கல் பரிசுத் தொகை 5,000 வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பானை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பொங்கல் பரிசுத் தொகை ரூ 5000 வழங்கக்கோரி, இந்து தேசிய கட்சி சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போராட்டத்துக்கு, காவல்துறை அதற்கு அனுமதி வழங்காததால், மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் பானை ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

Updated On: 5 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு