/* */

தென்காசியில் கலெக்டரை சந்திக்க வந்த மாவட்ட கல்வி அதிகாரி உயிரிழப்பு

தென்காசியில் கலெக்டரை சந்திக்க வந்த மாவட்ட கல்வி அதிகாரி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் கலெக்டரை சந்திக்க வந்த மாவட்ட  கல்வி அதிகாரி உயிரிழப்பு
X

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கல்வி அதிகாரி சுப்பிரமணியன்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரியாக இருப்பவர் சுப்பிரமணியன் (வயது 56.) இவர் இன்று தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பு ஏற்ற ஆகாசை சந்திக்க வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறையில் இருந்தபோது மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த இடத்தில் கல்வி மாவட்ட அதிகாரி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 16 Jun 2022 1:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!