/* */

மாணவர்களை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

இராணிப்பேட்டை காரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்களை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

HIGHLIGHTS

மாணவர்களை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர்  போக்சோவில் கைது
X

மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் போக்சோவில் கைதான உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார் 

இராணிப்பேட்டை அருகே கரையில் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையடுத்த மண்டலவாடியைச் சேர்ந்த செந்தில் குமார்(47) உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அடிக்கடி அப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல்12ம்வகுப்பு வரையில் பயின்று வரும் 46 மாணவர்களை அடிக்கடி மிரட்டி நீண்ட நாட்களாக மாணவர்களுடன் தகாத உறவு வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியில் சொல்லமுடியாமல் அச்சத்தில் இருந்த மாணவர்களின் நடவடிக்கையை சந்தேகித்த பள்ளி கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரித்ததில், மாணவர்கள் உட்ற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரின் செய்கைகளைப் பற்றி தெரிவித்தனர் .

இதனையடுத்து விஜயகுமார் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில் குமாரை கைது செய்து விசாரத்து வருகின்றனர்

Updated On: 24 March 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது