/* */

மரம் நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

மரம் நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மரக்கன்றுகள், முட்டை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மரம் நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்
X

புதுக்கோட்டையில் மரம் நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சேவையை நினைவு கூறும் வகையிலும், தமிழகத்தில் புதிதாக அமைய இருக்கும் அரசின் நல்லாட்சி வேண்டியும் மரம் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், கபசுரக் குடிநீர் மற்றும் முட்டை வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மரம் நண்பர்கள் பழனியப்பா மெஸ் கண்ணன் சமூக ஆர்வலர் கார்த்திக் மெஸ் மூர்த்தி உள்ளிட்ட மரம் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நோய், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை மற்றும் இயற்கையான சுவாசக்காற்றை பெற மரக்கன்றுகளையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

Updated On: 6 May 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்