/* */

சமூக இடைவெளியோடு நின்று நிவாரண தொகை பெற்று சென்ற பொதும்க்கள்

புதுக்கோட்டையில் கொரோனா நிவாரணத்தை பொதுமக்கள் சமூக இடைவெளியோடு நின்று வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

சமூக இடைவெளியோடு நின்று நிவாரண தொகை பெற்று சென்ற பொதும்க்கள்
X

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கொரோன நிவாரண தொகை 2000 ரூபாய் முதல் தவணை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு நியாயவிலை கடைகளில் கொரோன நிவாரணத்தொகை 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது

நியாயவிலைக் கடைகளின் முன்பு பொது மக்கள் கூட்டமாக கூட கூடாது சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்

கீழ மூன்றாம் வீதியில் உள்ள நியாய விலை கடையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசைகட்டி நின்று 2000 ரூபாய் நிவாரண தொகையை பெற்று சென்றனர்..

Updated On: 15 May 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!