/* */

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த ஜவுளிகடைகளுக்கு சீல்

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வியாபாரம் செய்த ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த ஜவுளிகடைகளுக்கு சீல்
X

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்து வியாபாரம் செய்த 10  ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை கீழராஜவீதி மற்றும் சாந்தநாத சுவாமி சன்னதி வீதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி 10க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் திறந்து வியாபாரம் செய்தனர்.

மேலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தகவல் அறிந்து வந்த நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய் துறையினர் பத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை பூட்டி சீல் வைத்து மூடினர். மேலும் அவர்களுக்கு 35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On: 10 Jun 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்