You Searched For "#மீறல்"
கும்பகோணம்
கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு
கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த ஜவுளிகடைகளுக்கு சீல்
புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வியாபாரம் செய்த ஜவுளிகடைகளை மூடி நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம்- விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.
ஆலங்குளம் அருகே விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளம்: இரவு நேர வியாபாரம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆலங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகர்
வெளியே திரிந்தவர்களுக்கு கட்டாய கொரோனா டெஸ்ட்: மனித உரிமைமீறல் என...
கட்டாய கொரானா பரிசோதனை என்பது மனித உரிமை மீறல்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சேலம் கலெக்டரிடம் மனு...
ஆலங்குளம்
தென்காசியில் அரசு உத்தரவை மீறிய கடைகள், வாகனங்களுக்கு...
வீரகேரளம்புதூர் பகுதியில் அரசு உத்தரவை மீறிய கடை, வாகனங்களுக்கு ரூ 11ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் ஊரடங்கு விதி மீறி திறந்த 2 கடைகளுக்கு சீல்
பெரம்பலூர் நகராட்சியில் 144 தடை உத்தரவை மீறி திறந் திருந்த 2 கடைகள் நகராட் சி ஆணையர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகைக் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
ஈரோடு மாநகரம்
ஊரடங்கு மீறல்: 2 நாட்களில் 2340 வாகனங்கள் பறிமுதல் ரூ.13.25 லட்சம்...
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களில் ஊரடங்கில் வெளியே சுற்றிய 2340 வாகனங்கள் பறிமுதல் ரூ.13.25 லட்சம் அபராதம் விதிப்பு என போலீசார் தெரிவித்தினர்.
தாம்பரம்
தடை உத்தரவை மீறி பிக்பாஸ் சூட்டிங் - 6 பேருக்கு கொரோனா தொற்று.
எங்களுக்கு மட்டும் தான் உங்கள் சட்டதிட்டங்கள் பொருந்துமா? திரைத்துறைக்கு கிடையாதா? சமானியன் கேள்வி.
திருவள்ளூர்
திருவள்ளூரில் கொரோனா விதிகளை மீறி 3 கடைகளுக்கு சீல்
திருவள்ளூர் பஜார் வீதியில் கொரோனா விதிகளை மீறிய 3 நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மயிலாடுதுறை
ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை,அபராதம் விதித்த போலீசார்
மயிலாடுதறை மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சு்ற்றியவர்கள் மீது போலீசார் அபராதம் விததித்து நடவடிக்கை எடுத்தனர்.