/* */

வாகனசோதனை- ரூ.3.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

வாகனசோதனை- ரூ.3.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்
X

பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடியில் உள்ள ஒரு தங்க நகைகடைக்கு புதுக்கோட்டை வழியே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 3.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே வாகன சோதனையில் பறக்கும்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பாேது பட்டுக்கோட்டையிலிருந்து பிரபல நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை டெம்போ வாகனத்தில் கொண்டு சென்ற சேலத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் நகைக் கடைகளுக்கு ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் டெம்போவில் இருந்த 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6.843 கிலோ கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Updated On: 26 March 2021 4:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க