/* */

சென்னை- காரைக்குடி இடையே மின் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இனிமேல் இயக்கப்படும்

HIGHLIGHTS

சென்னை- காரைக்குடி இடையே மின் பாதையில்  மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கம்
X

மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் சென்னை-காரைக்குடி  இடையேயான பல்லவன் விரைவு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இன்று முதல் இயக்கப்படுகிறது.

திருச்சி - காரைக்குடி ரயில்வே பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்மயமாக்கல் பணிகளை கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின்பு, தற்போது மின்சார என்ஜின் மூலம் ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளார். எனவே, (பிப்.25) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். இனி தொடர்ந்து, சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605/12606) சென்னை - காரைக்குடி இடையே இனிமேல் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Updated On: 25 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது