/* */

பெரம்பலூரில் இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை..!

பெரம்பலூர் இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில்  இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை..!
X

புதன் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 127 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் 862 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பெரம்பலூரில் இன்று மொத்தமாக 989 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 1,49,846 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Updated On: 16 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க