/* */

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள்

பெரம்பலூரில் கடைகள் மற்றும் மக்களிடம் ஆவின் பால் மற்றும் உற்பத்தி பொருள்களின் தரத்தை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கினர்

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள்
X

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள் 

பெரம்பலூரில் ஆவின் பால் உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களை விற்பனையை மேம்படுத்தும் வகையில் மக்களிடம் அதன் தரத்தை எடுத்துக்கூற குழு அமைக்கப்பட்டது. திருச்சி மண்டல ஆவின் பொது மேலாளர் ரசிகலா தலைமையிலான ஆவின் நிர்வாகிகள் ஊழியர்கள் குழு, பெரம்பலூர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை கடை உள்ளிட்ட இடங்களில், ஆவின் பால் மற்றும் நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற ஆவின் பொருட்களையும் அதன் தரத்தையும் விளக்கினர்,

விரைவில் ஆவின் பால் வீடுகளுக்கு நேரில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையும் வலியுறுத்தி, ஆவின் பொருட்களை கடைகளில் விற்பனை செய்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது உதவி பொது மேலாளர் முனுசாமி, துணைப்பதிவாளர் சந்திரசேகர் துணைப் பொது மேலாளர் நந்தகோபால் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 22 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!