You Searched For "#milk"
சேலம்
பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள்: பால் வளத்துறை...
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர்
பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு...
பால் உற்பத்தியாளர்களின் நலன்கருதி கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை...
திருச்செந்தூர்
பால்குடம், சீர்வரிசை தட்டுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு ஊர்வலம்
திருச்செந்தூர்ல் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு பால்குடம், வள்ளி அம்பாளுக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமாரின் பிறந்தநாள்...
அந்தியூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில், அரசு மருத்துவமனையில் பால் மற்றும் ரொட்டி வழங்கும் விழா நடைபெற்றது.
ஈரோடு
நிலுவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அக். 25ல் ஆர்ப்பாட்டம்
நிலுவைத்தொகையை ஆவின் தரக்கோரி, அக்.25ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
குமாரபாளையம்
உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் வழங்கிய பொதுநல அமைப்பினர்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பொதுநல அமைப்பினர் பால், பழங்கள் வழங்கினர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய...
பெரம்பலூரில் கடைகள் மற்றும் மக்களிடம் ஆவின் பால் மற்றும் உற்பத்தி பொருள்களின் தரத்தை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கினர்
வணிகம்
விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்
சென்னையில் 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் அதிகளவு ஆவின் பால் விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை
பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.
தஞ்சாவூர்
ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு -...
ஆவின் பால் விலை ரூ3 குறைத்ததால் 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கூடிய சூழல் இல்லை என தஞ்சாவூரில்...
கோவை மாநகர்
மக்களுக்கு தினமும் 150 லிட்டர் பால் இலவசமாக விநியோகம்: பஞ்சாபி...
கோவையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், பஞ்சாபி குடும்பத்தினர் தினமும் 150 லிட்டர் பாலை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
ஆவடி
அதிக விலைக்கு பால் விற்பதை தடுக்க பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்!
ஆவின்பால் அதிக விலைக்கு விற்பனையாவதை தடுக்க பால் முகவர்களுக்கு நேரடிவர்த்தக தொடர்பு ஏற்படுத்த வேண்டுகோள்விடப்பட்டுள்ளது.