/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் 64 -வது குரு பூஜை விழா.

பெரம்பலூர் மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 64-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் 64 -வது குரு பூஜை விழா.
X

பெரம்பலூர் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது

பொரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 64 வது குரு பூஜை விழாவை முன்னிட்டு கொடியேற்றி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக நக்கசேலம் ஈச்சம்பட்டி திருவள்ளுவர் தெருவில் தேவேந்திர குல வேளாளர்கள் கொடியேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் 300 க்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குரு பூஜை விழாவில் புதிய தமிழகம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலாஜிதேவேந்திரன் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நக்கசேலம் மதியழகன் அம்மாபாளையம் சரவணன் , சங்கர் , ஜோதிவேல் ஆகியோர் முன்னிலையில் வீர வணக்கம் செலுத்தினர்.

Updated On: 11 Sep 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
  10. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு