/* */

தொடர் மழை, வாகனநெரிசல்- பொதுமக்கள் அவதி

தொடர் மழை, வாகனநெரிசல்- பொதுமக்கள் அவதி
X

பெரம்பலுாரில் தொடர் மழையாலும், வாகன நெரிசல் மிகுந்து காணப்படுவதாலும் மக்கள் திணறி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களாகவே பெரம்பலூர் நகருக்குள் மக்கள் கூட்டம் அதிகமாக புத்தாடை வாங்க ஜவுளிகடைகளுக்கும், பொருட்கள் வாங்க வணிக தளங்களுக்கும், மேலும் நகருக்குள் முக்கிய இடங்களுக்கும் படையெடுத்து வந்த நிலையில் தொடர் மழையாலும் தற்போது இந்த போஸ்ட் ஆபிஸ் தெரு சாலையில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுவதாலும் மக்கள் திணறி வருகின்றனர்.நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் முட்டி மோதும் அளவிற்கு நகரின் முக்கிய வீதிகளில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருந்தும் மழை பொழிவால் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பயணம் செய்ய முடியவில்லை எனவும், இப்படியே மழை தொடர்ந்து பெய்தால் பொங்கல் கொண்டாட்டம் ஏமாற்றம் ஆகிவிடும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Updated On: 13 Jan 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க