/* */

நாமக்கல்லில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் நிம்மதி

நாமக்கல்லில் தக்காளி விலை திடீர் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் நிம்மதி
X

நாமக்கல் நகரில் தக்காளி விலை திடீர் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கிலோ ரூ.20 விலையில் இருந்து மடமடவென உயர்ந்து கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ தக்காரி ரூ.130 ஆக விற்பனையானது. ஆப்பிள் விலையை விட தக்காளி விலைய உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு சமூக வளைதளங்களிலும் தக்காளி குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டது. தக்காளி விலை அரசியலாக்கப்பட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.130ல் இருந்து ரூ.60 சரிந்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு