Begin typing your search above and press return to search.
வளையப்பட்டி பகுதியில் வரும் 16ம் தேதி மின் நிறுத்தம்
வளையப்பட்டி பகுதியில் வரும் 16ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி துணை மின் நிலையத்தில், பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 16ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.