/* */

ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஈரநிலம் தொடர்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

HIGHLIGHTS

ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு
X
கோப்பு படம் 

தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பிப்.2-ம் தேதி ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தான விழா, நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய உறுப்பினர் செயலரின் அறிவுரையின்படி நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, வரும் 24-ம் தேதி வரை இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் நடைபெறும். ஈரநிலம் தொடர்பான மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைவரும், ஈர நிலங்கள் தொடர்பான போட்டோக்களை, வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள், dyfnamakkal@yahoo.co.in- என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இப்போட்டியில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோர்களை, கலெக்டர் தலைமையிலான தணிக்கைக் குழு தேர்வு செய்ய உள்ளது என மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை