/* */

தபால் அலுவலக தங்கப்பத்திர முதலீட்டில் நாமக்கல் கோட்டம் தேசிய அளவில் முதலிடம்

தபால் அலுவலக தங்க பத்திர முதலீட்டில் நாமக்கல் கோட்டம் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

HIGHLIGHTS

தபால் அலுவலக தங்கப்பத்திர முதலீட்டில் நாமக்கல் கோட்டம் தேசிய அளவில் முதலிடம்
X

பைல் படம்.

நாமககல் தபால் கோட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை தங்க பத்திரத் திட்ட முதலீடு நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.5,109 என்று நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் கோட்டத்தில் 3,873 கிராம் அளவில் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 3 தங்க பத்திர வெளியீடுகளில் 2 முறை தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை 5 நாட்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.1,97,87,157 ஆகும். இந்த முறை தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய தங்க பத்திர வெளியீட்டில் முதலீடு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...