/* */

நாமக்கல்லில் தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி

நாமக்கல்லில், தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தெருவோரக் கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி
X

நாமக்கல்,  பரோடா பேங்க் சார்பில், தெருவோரக்கடை வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை, நகராட்சிக் கமிஷனர் பொன்னம்பலம் வழங்கினார்.

நாமக்கல்லில் உள்ள பேங்க் ஆப் பரோடா கிளையில், தெருவோர வியாபாரிகளுக்கும், சுய உதவிக்குழுக்களுக்கும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வங்கி முதன்மை கிளை மேலாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், 10 தெருவோரக்கடை வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம், 3 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.19 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?