/* */

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி முகாமை தடுத்த போதை டிரைவர் கைது

நாமக்கல் நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த விடாமல் தடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி முகாமை தடுத்த போதை டிரைவர் கைது
X

பைல் படம்.

நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்த முகாமில் நாமக்கல் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியம் (50), மேற்பார்வையாளர் தன்ராஜ், பணியாளர் ராஜன், டிரைவர் செந்தில்குமார் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, புதன்சந்தை முத்துஉடையாளர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தனபால் (35) என்பவர் அங்கு குடிபோதையில் வந்து, தகாத வார்த்தையால் அலுவலர்களை திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தும், முகாமை நடத்த விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியம், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...