/* */

குமாரபாளையம் கவிஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் ஆர்வலர்கள்

குமாரபாளையம் கவிஞருக்கு தமிழார்வலர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கவிஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் ஆர்வலர்கள்
X

குமாரபாளையம் கவிஞர் மல்லை ராமநாதனுக்கு தமிழார்வலர்கள் பிறந்த நாள் கொண்டாடினர்.

குமாரபாளையம் கவிஞர் மல்லை ராமநாதன் பல இலக்கிய படைப்புகள், கவிதை தொகுப்புகள் படைத்ததுடன் பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்கங்கள் நடத்தியுள்ளார்.

இவரது பிறந்த நாளான நேற்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் முன்பு குமாரபாளையம் தமிழார்வலர்கள் பலரும் பங்கேற்று பொன்னாடை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்தியதுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், ராஜ்குமார், பிரகாஷ், தி.மு.க. கவுன்சிலர் ராஜ், ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...