/* */

கரூரில் 5 இடங்களில், 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கரூரில் 5 இடங்களில் 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

கரூரில் 5 இடங்களில், 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கரூரில் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள  பொதுமக்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 5 இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் 2 ம் அலை பரவலைை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் தமிழக அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களுக்களை காப்பதற்காக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இன்று கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி மொத்தம் ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 5 இடங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்தும் இடங்களில் காவல் துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்குமாறு பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!