/* */

சாலை மறியல் -மாற்றுத்திறனாளிகள் கைது

சாலை மறியல் -மாற்றுத்திறனாளிகள் கைது
X

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 75 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூன்று அம்ச கோரிக்கைகளான தற்போது வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மூன்று ஆயிரம் ரூபாயாக உயர்த்திடவும், மிகவும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்திடவும், தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் உரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் அரசு முன்வர வேண்டும் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 75 க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 24 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?