/* */

சிறுமி பாலியல் பலாத்காரம் - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்

குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

சிறுமி பாலியல் பலாத்காரம் - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே 17 வயது பள்ளி மாணவியை ஒருதலை பட்சமாக காதலித்த வாலிபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரில் பேரில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் பெனில் (33 ) என்பவர் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் வாலிபர் தலைமறைவான நிலையில் வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் விரித்த வலையில் தலைமறைவாக இருந்த பெனில் சிக்கினார், இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்