/* */

குமரியில் 6 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம் மகிழ்ச்சியில் பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் 6 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம் மகிழ்ச்சியில்  பொதுமக்கள்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 6 நாட்களாக முகாம்கள் நடைபெறாமல் இருந்தது, இந்நிலையில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசிக்கான முகாம்கள் நடைபெற்றது.

இதற்காக குமரி மாவட்டத்தில் 19 முகாம்களில் நேரடியாகவும் 10 முகாம்களில் ஆன் லைன் மூலமாகவும் டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, மார்த்தாண்டம் உட்பட 29 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 4230 பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Updated On: 12 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு