/* */

காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பிடிபட்ட ரேஷன் அரிசி மூட்டைகள். 

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் செந்தில் முருகன், உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர், உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மேற்படி சம்பவ இடத்தில், நேற்று இரவு தலைமை காவலர் சந்திரசேகர் உதவியுடன், வாகனங்களை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களை பிடித்து, காஞ்சிபுரம் தாலுகா பொறுப்பு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்து குடியுரிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு 6பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து, 2.5டன் ரேஷன் அரிசி மற்றும் இடத்துக்கு பயன் படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் , இருசக்கர வாகனம், ஸ்கூட்டி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பார்த்திபன் காஞ்சிபுரம், பார்த்திபனின் மனைவி ஜெயந்தி, மலர், தரணிதரன், வெங்கடேஷ் ரித்தீஷ் வந்தவாசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Updated On: 10 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  3. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  5. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  6. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  7. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!