You Searched For "#அரிசிகடத்தல்"
பாலக்கோடு
பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: போலீசார் விசாரணை
ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
திருமங்கலம் பெரிய கடை வீதியில், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு
நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்
பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை, பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி
திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திருத்தணியில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது; ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
போளூர்
போளூர் அருகே 60 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: பறக்கும்படை அதிரடி
வெளிமாநிலங்களுக்கு வேனில் கடத்த முயன்ற 60 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
திருப்பூரில், குடிமைப்பொருள் அதிகாரிகளின் சோதனையில், 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம்
கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி
காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 22டன் ரேஷன் அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் குழு பறிமுதல் செய்தது.
வாணியம்பாடி
ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது