/* */

குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குழந்தை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் இல்லம் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே *குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு* என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றதில் சிறப்பாக ஓவியம் வரைந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ்கள் அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) யசோதரன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் மோகனவேல், மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 18 July 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!