/* */

காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் மனு அளிக்க குவிந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதற்கென விதிக்கபட்ட நன்னடத்தை விதிகள் திரும்ப பெறுவதாக, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் திங்கட்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்தார்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில், பொதுமக்கள் தங்கள் குறித்த மனுக்களை அளிக்க நீண்ட வரிசையில் நின்று, பதிவு பெற்று, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து வருகின்றனர். முன்பாக மூன்று மாற்று திறனாளிகளுக்கு ரூ2.7 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

Updated On: 28 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!