/* */

காஞ்சிபுரத்தில் 4 மணி நேரமாக கனமழை: சாலைகளில் வெள்ளம்

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர்த்தேங்கியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 4 மணி நேரமாக கனமழை: சாலைகளில் வெள்ளம்
X

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக வரும் இரு நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர், காலை 9 மணி முதல், மழை மெல்ல மெல்ல பெய்யத் துவங்கியது. மழை, ஒரு மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால், காஞ்சிபுரத்தின் தாழ்வான பகுதிகள் என ஓரிக்கை, செவிலிமேடு , தாண்டவராய நகர் , முல்லை நகர் , மின்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் , நகர சாலைகளிலும் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெருத்த சிரமம் சந்தித்தனர். அரசு மற்றும் தனியார் பணிக்கு சென்ற ஊழியர்கள் சிரமத்துடன் அலுவலகம் சென்றனர்.

Updated On: 5 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்