/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாம் தமிழர் சார்பில் 9 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 9 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாம் தமிழர் சார்பில் 9 பேர் வேட்பு மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 9 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிகளுக்கு நேற்றுவரை முப்பத்தி நான்கு நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று நான்காவது நாளாக வேட்புமனு துவங்கியதில் இருந்து பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுகிறது. மாநகராட்சியில் இன்று சபரிநாதன், அனிதா உள்ளிட்ட மொத்தம் 9 நபர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் தேர்தல் அலுவலரிடம் அளித்து ஒப்புகை சீட்டு பெற்றனர்.

Updated On: 2 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்